முகப்பு செய்திகள் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெருமதியுடைய போதைப் பொருட்கள் மீட்ப்பு!
செய்திகள்

5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெருமதியுடைய போதைப் பொருட்கள் மீட்ப்பு!

பகிரவும்
பகிரவும்

கொழும்பு கறுவாத்தோட்டம், கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலே ளுடன் இது வேறு பகுதிகளில் மூவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஒருவரையும் அவருக்கு உதவிய ஒருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கிலோகிராம் குஷ் வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை கொழும்பு கருவாத்தோட்ட பகுதியில் ஒரு கிலோவும் 190 கிராம் இடையுள்ள ஹெரோயின் வகை போதைப் பொருளுடன் சந்தேகம் நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!

யாழ்ப்பாணம் – 03 ஜூன் 2025:இன்று அதிகாலை யாழ் பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில்...

தமிழ் அரசியல் களத்தில் புதிய புரிந்துணர்வு – இரு முக்கிய கூட்டணிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

யாழ்ப்பாணம் – மே 2, 2025: இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய முன்னேற்றமாகக் கருதக்கூடிய...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!

எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று...

ஹபுதலையில் 14 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது!

குழந்தை என்னும் பாதுகாப்பற்ற வயதிலே, 14 வயது பள்ளி மாணவியொருவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து...