முகப்பு செய்திகள் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெருமதியுடைய போதைப் பொருட்கள் மீட்ப்பு!
செய்திகள்

5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெருமதியுடைய போதைப் பொருட்கள் மீட்ப்பு!

பகிரவும்
பகிரவும்

கொழும்பு கறுவாத்தோட்டம், கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலே ளுடன் இது வேறு பகுதிகளில் மூவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஒருவரையும் அவருக்கு உதவிய ஒருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கிலோகிராம் குஷ் வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை கொழும்பு கருவாத்தோட்ட பகுதியில் ஒரு கிலோவும் 190 கிராம் இடையுள்ள ஹெரோயின் வகை போதைப் பொருளுடன் சந்தேகம் நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...