முகப்பு இலங்கை முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!
இலங்கைசெய்திசெய்திகள்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஊடகவியலாளர் திரு தவசீலன் அவர்கள் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறும் இடத்துக்குச் சென்று படம் பிடிக்க முற்பட்டு கொண்டு இருந்த வேலையை இவ்வாறு அவர்களால் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் மாங்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது மாங்குளம் போலீஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் ஒரு முறைப்பாட்டையும் முன் வைத்திருக்கின்றார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிள்ளையனை சந்திக்க ரணிலின் முயற்சி தோல்வி – CID அனுமதி மறுப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் மாநில அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். (பிள்ளையன்) என்பவரை சந்திக்க...

EPF வலிமையான வளர்ச்சி: 2024க்கு 11% வட்டி அறிவிப்பு!

ஊழியர் செம நிதியத்தொகை (E PF) ஓய்வூதியத் துறையில் முன்னணிக் களமாக தன்னுடைய நிலையை மேலும்...

புத்தாண்டு கால மின் தேவையைக் குறைத்ததால் வெப்ப மின் நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தம் – CEB அறிவிப்பு

இலங்கை மின்சார சபை (CEB) தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் மின் தேவையைக்...

தங்க வர்த்தகத்தில் அதிரடி காட்டிய ஜான் மஹாமா

கானா தனது உள்ளூர் தங்க சந்தையில் வெளிநாட்டவர்களுக்கு வணிகம் செய்யத் தடை விதித்துள்ளது. இது நாட்டின்...