முகப்பு இலங்கை முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!
இலங்கைசெய்திசெய்திகள்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஊடகவியலாளர் திரு தவசீலன் அவர்கள் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறும் இடத்துக்குச் சென்று படம் பிடிக்க முற்பட்டு கொண்டு இருந்த வேலையை இவ்வாறு அவர்களால் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் மாங்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது மாங்குளம் போலீஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் ஒரு முறைப்பாட்டையும் முன் வைத்திருக்கின்றார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் தீபாவளி தினத்தில் வீதி விபத்து – இருவர் காயம்!

யாழ்ப்பாணத்தின்சித்தங்கேணி பகுதியில் இன்று மாலை (20) தீபாவளி தினத்தில் கடுமையான வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது....

சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான கதை!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் “டோரென்சா” (Torenza) என்ற பெயரில் ஒரு நாட்டைச் சேர்ந்த பெண் அமெரிக்காவின்...

மட்டக்களப்பு வவுணதீவில் காட்டு யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில் இன்று அதிகாலை (20) இடம்பெற்ற...

அக்கராயன் பகுதியில் கசிப்பு வியாபாரம் மோதல் – கஜன் எனும் நபர் கொலை!

அக்கராயன் பொலீஸ் பிரிவிற்குள் இடம்பெற்ற கசிப்பு வியாபாரம் சார்ந்த மோதல் உயிரிழப்புடன் முடிந்துள்ளது. சம்பவத்தில் “கஜன்”...