முகப்பு இலங்கை போக்குவரத்து சேவை நடத்துனர் மோதல்!
இலங்கைசெய்திசெய்திகள்

போக்குவரத்து சேவை நடத்துனர் மோதல்!

பகிரவும்
பகிரவும்

இன்று மதியம் மாங்குளம் பகுதியில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை பஸ் நடத்துனவர்களுக்கிடையே பெரும் முறுகல் நிலை ஏற்பட்டதனை அடுத்து இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனரினால் இரும்பு கம்பியால் தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தலையீட்டினால் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!

இன்று  (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின்...

இன்று உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது? – 04.06.2025 புதன்கிழமை

இன்று உங்கள் ராசி பலன் – 04.06.2025 புதன்கிழமை மேஷம் ♈ இன்றைய நாள் உங்களுக்கே...

பயணத்தின் புதிய பரிணாமம்: இலங்கையின் பொது போக்குவரத்தில் நவீன பேருந்துப் புரட்சி!

இலங்கை அரசாங்கம், நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய அதிகாரத்தைத் திறப்பதற்காக நவீன வசதிகளுடன் கூடிய...

தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவிலே பாடசாலை ஆசிரியை ஒருவருடைய தலையை அவரது கணவன் வெட்டிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது ரஜூட்...