முகப்பு இலங்கை துப்பாக்கிச் சூட்டில் இரட்டைக் கொலை. மித்தெனிய, கடேவத்த பகுதியில் சம்பவம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் இரட்டைக் கொலை. மித்தெனிய, கடேவத்த பகுதியில் சம்பவம்!

பகிரவும்
பகிரவும்

2024.01.18 அன்று இரவு 10.15 மணியளவில், மித்தெனிய, கடேவத்த சந்தியில் ஏற்பட்ட ஒரு துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபர், அடையாளம் தெரியாத குழுவினரால் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின் மகள் மற்றும் மகன் உடனிருந்த நிலையில், மகள் தங்கல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார், மகன் அம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 39 வயதுடையவரும், அவரது மகள் 6 வயதுடையவளும் ஆவார். அவர்கள் கலுவாத்த பகுதியில் வசிக்கும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது..

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!

இன்று  (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின்...

இன்று உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது? – 04.06.2025 புதன்கிழமை

இன்று உங்கள் ராசி பலன் – 04.06.2025 புதன்கிழமை மேஷம் ♈ இன்றைய நாள் உங்களுக்கே...

பயணத்தின் புதிய பரிணாமம்: இலங்கையின் பொது போக்குவரத்தில் நவீன பேருந்துப் புரட்சி!

இலங்கை அரசாங்கம், நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய அதிகாரத்தைத் திறப்பதற்காக நவீன வசதிகளுடன் கூடிய...

தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவிலே பாடசாலை ஆசிரியை ஒருவருடைய தலையை அவரது கணவன் வெட்டிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது ரஜூட்...