முகப்பு இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கைசெய்திசெய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பகிரவும்
பகிரவும்
மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வளாகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நபர்களும், சட்டத்தரணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் செயற்பாட்டு தலைவர் நீதிபதியின் தலைமையில் 
இன்று (20) சிறப்பு கூட்டம் நடைபெற்று, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிள்ளையனை சந்திக்க ரணிலின் முயற்சி தோல்வி – CID அனுமதி மறுப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் மாநில அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். (பிள்ளையன்) என்பவரை சந்திக்க...

EPF வலிமையான வளர்ச்சி: 2024க்கு 11% வட்டி அறிவிப்பு!

ஊழியர் செம நிதியத்தொகை (E PF) ஓய்வூதியத் துறையில் முன்னணிக் களமாக தன்னுடைய நிலையை மேலும்...

புத்தாண்டு கால மின் தேவையைக் குறைத்ததால் வெப்ப மின் நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தம் – CEB அறிவிப்பு

இலங்கை மின்சார சபை (CEB) தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் மின் தேவையைக்...

தங்க வர்த்தகத்தில் அதிரடி காட்டிய ஜான் மஹாமா

கானா தனது உள்ளூர் தங்க சந்தையில் வெளிநாட்டவர்களுக்கு வணிகம் செய்யத் தடை விதித்துள்ளது. இது நாட்டின்...