முகப்பு இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கைசெய்திசெய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பகிரவும்
பகிரவும்
மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வளாகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நபர்களும், சட்டத்தரணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் செயற்பாட்டு தலைவர் நீதிபதியின் தலைமையில் 
இன்று (20) சிறப்பு கூட்டம் நடைபெற்று, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனின் கீவ் மீது ரஷ்யா தீவிரமான வான்வழி தாக்குதல்!

உலகத்தை உலுக்கியவாறு, ரஷ்யா கடந்த இரவிலிருந்து இன்று அதிகாலை வரை உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட...

சிறைகள் நிரம்பிய நிலையிலில் – விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்களே அதிகம்!

இலங்கையின் சிறைகள் தற்போதும் மிகவும் பெரிதாக நிரம்பிய நிலையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கைதிகள் குற்றவாளிகள்...

சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர முடிவு – முக்கிய மருத்துவ சேவைகள் பாதிப்பு!

2025 ஜூன் 6 | தமிழ்தீ பிரதிநிதி இலங்கையிலுள்ள துணை சுகாதார ஊழியர்கள் (Supplementary Medical...

ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்ப கோளாறால் இந்தோனேசியாவில் அவசர தரையிறக்கம்!

2025 ஜூன் 6 | தமிழ்தீ செய்தியகம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு (ஜூன் 5)...