முகப்பு இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கைசெய்திசெய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பகிரவும்
பகிரவும்
மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வளாகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நபர்களும், சட்டத்தரணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் செயற்பாட்டு தலைவர் நீதிபதியின் தலைமையில் 
இன்று (20) சிறப்பு கூட்டம் நடைபெற்று, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...