முகப்பு இலங்கை மிட்வெணிய துப்பாக்கிச் சூடு: மூவர் கொலை – முன்னாள் இராணுவ வீரர்கள் கைது!
இலங்கைசெய்திசெய்திகள்

மிட்வெணிய துப்பாக்கிச் சூடு: மூவர் கொலை – முன்னாள் இராணுவ வீரர்கள் கைது!

பகிரவும்
பகிரவும்

2025.02.18 அன்று மிட்வெணிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்ய மிட்வெணிய மற்றும் தங்கல்ல குற்றப்பிரிவு பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

2025.02.21 அன்று மிட்வெணிய பொலிஸ் பிரிவு, வெவபாக்கட, வீரகெட்டிய பொலிஸார் மற்றும் தங்கல்ல குற்றப்பிரிவு பொலிஸ் குழுவின் ஒத்துழைப்புடன், இந்த சந்தேக நபரை மிட்வெணிய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுடைய இருவராகும். இவர்கள் வெவபாக்கட மற்றும் வீரகெட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பதோடு, தற்போது இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டவர்களாக இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மிட்வெணிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

லண்டனில் 80 வயதான இந்திய முதியவரைத் தாக்கி கொன்ற சிறுவர் ஜோடி!

லீஸ்டர்ஷையர் – இங்கிலாந்துபிராங்கிளின் பூங்கா பகுதியில் நடந்த ஒரு மோசமான சம்பவம், இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடையே...

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது-காரணம் இதுதான்!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது – வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பரபரப்பு! பிக்பாஸ்...

யாழில் இருந்து குடியிருப்பிற்கான நிரந்தர ஏற்பாடுகள் கோரி குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணம் !

யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை...

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என...