முகப்பு இலங்கை முல்லைத்தீவில் நீர் நிலையிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு – விசாரணை தீவிரம்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

முல்லைத்தீவில் நீர் நிலையிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு – விசாரணை தீவிரம்

பகிரவும்
பகிரவும்

 

 

 

 

 

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (26.02.2025) பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த குறித்த சிறுவன், நேற்று (25.02.2025) காணாமல் போனதையடுத்து, உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தொடர்ந்த தேடுதல் நடவடிக்கையின் போது அருகிலுள்ள நீர் நிலையத்தில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டாரா, அல்லது இது ஒரு விபத்தா? என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் ஆண்களே அதிக எடைகொண்டவர்கள்: புதிய ஆய்வு தகவல்!

சூரிச்: சுவிட்சர்லாந்தில் அதிக எடை கொண்டவர்கள் ஆண்களா, பெண்களா என்ற கேள்விக்கு, சமீபத்திய ஆய்வுகள் ஒரு...

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...

‘ஹாரக் கட’ நீதிமன்றில் ஆஜர்: லஞ்சக் குற்றச்சாட்டுகளால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

கொழும்பு, மே 20, 2025 – பாதாள உலகக் குழுக்களின் முன்னணி நபரான நாதுன் சிந்தக...