முகப்பு இலங்கை முல்லைத்தீவில் நீர் நிலையிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு – விசாரணை தீவிரம்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

முல்லைத்தீவில் நீர் நிலையிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு – விசாரணை தீவிரம்

பகிரவும்
பகிரவும்

 

 

 

 

 

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (26.02.2025) பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த குறித்த சிறுவன், நேற்று (25.02.2025) காணாமல் போனதையடுத்து, உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தொடர்ந்த தேடுதல் நடவடிக்கையின் போது அருகிலுள்ள நீர் நிலையத்தில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டாரா, அல்லது இது ஒரு விபத்தா? என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

2026 முதல் நாடு முழுவதும் ஒரே முன்பள்ளி பாடத்திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் 2026ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என பிரதமரும்...

பொது பாதுகாப்பு எங்கே? – வெலிகம கேட்கும் கேள்வி!

நாட்டை உலுக்கிய வெலிகமப் பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலை, இலங்கையில் பெருகி வரும்...

வெலிகமப் பிரதேச சபைத் தவிசாளர் துப்பாக்கிச் சூட்டில் கொலை – விசாரணைக்காக நான்கு சிறப்பு குழுக்கள் நியமனம்!

வெலிகமப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் “மிடிகம லசா” என அறியப்பட்ட லசந்த விக்கிரமசேகர இன்று...

பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் காயம்

மாத்தறையிலுள்ள வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.அவருக்கு...