முகப்பு இலங்கை சட்டத்தரணி கஞ்சா பொருட்களுடன் கைது – வவுனியாவில் சம்பவம்
இலங்கைசெய்திசெய்திகள்

சட்டத்தரணி கஞ்சா பொருட்களுடன் கைது – வவுனியாவில் சம்பவம்

பகிரவும்
பகிரவும்

வவுனியா பகுதியில் சட்டத்தரணி ஒருவர் பெருமளவு கஞ்சா பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கையை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரது கையிலும் போதை பொருட்கள்.  இலங்கையின் தற்போதய பொருளாதார சமூக சீர்கெட்டு நிலையை இது எடுத்துக் காட்டியுள்ளது. அத்தோடு இலங்கையின் நீதித்துறை எவ்வளவு மோசமாக பாதித்தடைந்துள்ளது என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...