முகப்பு இலங்கை சட்டத்தரணி கஞ்சா பொருட்களுடன் கைது – வவுனியாவில் சம்பவம்
இலங்கைசெய்திசெய்திகள்

சட்டத்தரணி கஞ்சா பொருட்களுடன் கைது – வவுனியாவில் சம்பவம்

பகிரவும்
பகிரவும்

வவுனியா பகுதியில் சட்டத்தரணி ஒருவர் பெருமளவு கஞ்சா பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கையை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரது கையிலும் போதை பொருட்கள்.  இலங்கையின் தற்போதய பொருளாதார சமூக சீர்கெட்டு நிலையை இது எடுத்துக் காட்டியுள்ளது. அத்தோடு இலங்கையின் நீதித்துறை எவ்வளவு மோசமாக பாதித்தடைந்துள்ளது என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...