முகப்பு அரசியல் அஞ்சல் மூல வாக்காளருக்கான அறிவித்தல் – உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025.
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

அஞ்சல் மூல வாக்காளருக்கான அறிவித்தல் – உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025.

பகிரவும்
பகிரவும்

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025

2025.03.03 ஆம்‌ திகதி பெயர்‌ குறித்த நியமனங்களைக்‌ கோருவதற்கான அறிவித்தல்‌ வெளியிடப்பட்ட
336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல்‌ மூலம்‌ வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின்‌
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்‌ காலப்பகுதி, 2025.03.03 ஆம்‌ திகதியிலிருந்து 2025.03.12 ஆம்‌. திகதி
நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையுள்ளது. எவ்விதத்திலும்‌ இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தனது ஊடக அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு :https://elections.gov.lk/ta/elections/LAE_Election_2025_T.html

 

 

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...