முகப்பு இலங்கை சாதாரண தர பரீட்சைக்கு முன் துணைப் பாட வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்வுகள் மார்ச் 11 முதல் தடை!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கு முன் துணைப் பாட வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்வுகள் மார்ச் 11 முதல் தடை!

பகிரவும்
பகிரவும்

2024 பொதுப் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்து துணைப் பாட வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்களின் மூலம் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் மார்ச் 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தடை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசிபலன் – 08.07.2025 (செவ்வாய்க்கிழமை)

இன்று சந்திரன்-செவ்வாய் சந்திப்பு, சிலருக்குத் தொழிலிலும் உறவுகளிலும் சிக்கல் தரலாம். நிதானம் தேவை. அதேசமயம் சூரியன்-சுக்ரன் கூட்டு...

🇺🇸 டெக்சாஸில் திடீர் வெள்ளம் – 75 பேர் உயிரிழப்பு, இன்னும் பலரைக் காணவில்லை

மத்திய அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள்...

அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம்- பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!

சுவிஸ் பெல்கிரேடிலிருந்து சூரிச் செல்லும் சுவிஸ் விமானம் (LX1413)  இன்று காலை  அவசரமாக தரையிறக்கப்பட்டது. காலை...

வெலிமடையில் இரட்டைத் துயரம்-உமா ஓயா நதியில் சம்பவம்.

வெலிமட – உமா ஓயாவின் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் துயரமான நிலையில் காணாமல் போயிருந்தனர்....