முகப்பு இலங்கை ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை மீளவும் திறக்கப்பட்ட்து!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை மீளவும் திறக்கப்பட்ட்து!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் ஓடு தொழிற்சாலை, தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் வைபவரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவில், ஓடு உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டது. 2009ம் ஆண்டிற்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட ஓடுகளில் ‘பண்டாரவன்னியன்’ என தமிழில் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது இந்த ஓட்டு தொழிற்சாலை திறக்கப்பட்டமை ஓட்டுசுட்டான் மக்களின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை செலுத்தும் என்பது உண்மையே.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ஐந்தாவது நாளாக தொடரும் இஸ்ரேல் ஈரான் யுத்தத்தின் தற்போதைய நிலை என்ன?

இஸ்ரேலும் ஈரானும் ஐந்தாவது நாளாக (செவ்வாய்க்கிழமை) ஒருவருக்கொருவர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி...

இலங்கை பொருளாதாரம் 2028ற்குள் நிலைபெறும் –  ஜனாதிபதி அனுர!

கொழும்பு – ஜூன் 16, 2025: இலங்கை தற்போது நடைமுறையில் வைத்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின்...

மற்றுமொரு விமான விபத்து-விசாரணை தீவிரம், 250 பேரும் மீட்கப்பட்டனரா?

லக்‌னோ – ஜூன் 16, 2025:உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்‌னோவிலுள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச...

முல்லைத்தீவில் கடைத்தொகுதி தீப்பற்றி எரிகிறது – மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள்!

முல்லைத்தீவு – ஜூன் 16:முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதியில் உள்ள பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள...