முகப்பு இலங்கை யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் யூரியூப்பர் கிருஷ்ணா கைது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் யூரியூப்பர் கிருஷ்ணா கைது!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில், உதவியின் பெயரில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் யூரியூப்பர் கிருஷ்ணா இன்று கைது செய்யப்பட்டார்.

இவர் தனது you tube சேனல் க்காக வறிய பெண் பிள்ளை உள்ள குடும்பத்தில் அவர்களின் விருப்பம் இன்றி காணொளி எடுத்தது மட்டுமல்லாமல்  அவர்களை மிரட்டும் வகையிலும் பேசிய காணொளி வெளிவந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் இவரை எதிர்த்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த வழக்கு தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

🇺🇸 டெக்சாஸில் திடீர் வெள்ளம் – 75 பேர் உயிரிழப்பு, இன்னும் பலரைக் காணவில்லை

மத்திய அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள்...

அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம்- பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!

சுவிஸ் பெல்கிரேடிலிருந்து சூரிச் செல்லும் சுவிஸ் விமானம் (LX1413)  இன்று காலை  அவசரமாக தரையிறக்கப்பட்டது. காலை...

வெலிமடையில் இரட்டைத் துயரம்-உமா ஓயா நதியில் சம்பவம்.

வெலிமட – உமா ஓயாவின் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் துயரமான நிலையில் காணாமல் போயிருந்தனர்....

இன்றைய ராசிபலன் – 07.07.2025 (திங்கட்கிழமை)

அன்பான தமிழ்த்தீ வாசகர்களே இன்று சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இது தன்னம்பிக்கை, வாழ்க்கை மீது...