முகப்பு இலங்கை யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் யூரியூப்பர் கிருஷ்ணா கைது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் யூரியூப்பர் கிருஷ்ணா கைது!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில், உதவியின் பெயரில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் யூரியூப்பர் கிருஷ்ணா இன்று கைது செய்யப்பட்டார்.

இவர் தனது you tube சேனல் க்காக வறிய பெண் பிள்ளை உள்ள குடும்பத்தில் அவர்களின் விருப்பம் இன்றி காணொளி எடுத்தது மட்டுமல்லாமல்  அவர்களை மிரட்டும் வகையிலும் பேசிய காணொளி வெளிவந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் இவரை எதிர்த்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த வழக்கு தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...