முகப்பு இலங்கை தவறான தகவல் வழங்கிய சந்தேகநபர் விளக்கமறியல் – கணேமுள்ள சஞ்சீவ கொலை வழக்கு
இலங்கைசெய்திசெய்திகள்

தவறான தகவல் வழங்கிய சந்தேகநபர் விளக்கமறியல் – கணேமுள்ள சஞ்சீவ கொலை வழக்கு

பகிரவும்
பகிரவும்
திட்டமிட்ட குற்றவாளி என அழைக்கப்படும் கணேமுள்ள சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக 
இருக்கும் இஷாரா செவ்வந்தி மறைந்திருக்கும் இடத்தைப் பற்றிய தவறான தகவல் வழங்கிய ஒருவர் வரும் 
24 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) கொழும்பு கூடுதல் மஜிஸ்திரேட் ஹர்ஷண கெகுணவெல வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி திக்கவெல்ல பகுதியிலுள்ள ஒரு வீட்டில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரால் பொய்தகவல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடுமையான குற்றச்செயலுடன் தொடர்புடைய விசாரணைகளை திசைதிருப்பி, பொலிஸாரை வழிமறியச் செய்ய முயன்றதற்காக கொழும்பு குற்றப் பிரிவு தாக்கல் செய்த முறைப்பாட்டை பரிசீலித்த நீதிமன்றம் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சுவிட்சர்லாந்தில் ஆண்களே அதிக எடைகொண்டவர்கள்: புதிய ஆய்வு தகவல்!

சூரிச்: சுவிட்சர்லாந்தில் அதிக எடை கொண்டவர்கள் ஆண்களா, பெண்களா என்ற கேள்விக்கு, சமீபத்திய ஆய்வுகள் ஒரு...

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...