முகப்பு இலங்கை மருத்துவமனை பெண் மருத்துவர் மீதான வன்முறை –குற்றவாளி கைதானார்!
இலங்கைசெய்திசெய்திகள்

மருத்துவமனை பெண் மருத்துவர் மீதான வன்முறை –குற்றவாளி கைதானார்!

பகிரவும்
பகிரவும்

அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரை பலவந்தமாக பாலியல் வல்லுறவு செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளி, இன்று காலை கல்நெவ பகுதியில் கைது செய்யப்பட்டார்.

கிரிபண்டா நிலங்க மதுரங்க ரத்நாயக்க (Bunti) என அழைக்கப்படும் இந்த குற்றவாளி, கல்நெவ பகுதியை சேர்ந்தவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...

‘ஹாரக் கட’ நீதிமன்றில் ஆஜர்: லஞ்சக் குற்றச்சாட்டுகளால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

கொழும்பு, மே 20, 2025 – பாதாள உலகக் குழுக்களின் முன்னணி நபரான நாதுன் சிந்தக...

12 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் தாய் மகள் உட்படமூவர் கட்டுநாயக்கவில் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு! தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சுமார் 12...