முகப்பு இலங்கை வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு!
இலங்கைசெய்திசெய்திகள்

வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு!

பகிரவும்
பகிரவும்

வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின்போது காரில் சென்ற ஒருவர் காயமடைந்து, உடனடியாக கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன்கள்: இன்று: ஜூலை 6, 2025 – ஞாயிறு

அன்பான தமிழ்த்தீ வாசகர்களே இன்று  சந்திரன் சுயராசி கடகம்-இல் இருப்பதால் உணர்வுப் பேரோட்டம், குடும்ப பாசம்,...

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...