முகப்பு அரசியல் கனடாவின் நீதி அமைச்சராக யாழ்ப்பாணம் தமிழர்!
அரசியல்இலங்கைஉலகம்செய்திசெய்திகள்

கனடாவின் நீதி அமைச்சராக யாழ்ப்பாணம் தமிழர்!

பகிரவும்
பகிரவும்

கனடாவில் தமிழ் இளைஞர்களுக்குள் ஏற்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், ஒரு இளைஞர் சேவை நிலையத்தை நிறுவியதுடன், கனடா தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றிய ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), கனேடிய தமிழ்க் காங்கிரஸ் வளர்ச்சிக்காகவும் முன்னணியில் செயல்பட்டுள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், ஒன்டாரியோ மாகாணம், ஸ்காபரோ-ரூஜ்பார்க் தொகுதியில், லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும், கிரவுன்-இனிஜினஸ் உறவுகள் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்தி தமிழ் சமூகத்திற்கும், கனடாவில் வாழும் தமிழ் இளைஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது!

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

லண்டனில் 80 வயதான இந்திய முதியவரைத் தாக்கி கொன்ற சிறுவர் ஜோடி!

லீஸ்டர்ஷையர் – இங்கிலாந்துபிராங்கிளின் பூங்கா பகுதியில் நடந்த ஒரு மோசமான சம்பவம், இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடையே...

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது-காரணம் இதுதான்!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது – வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பரபரப்பு! பிக்பாஸ்...

யாழில் இருந்து குடியிருப்பிற்கான நிரந்தர ஏற்பாடுகள் கோரி குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணம் !

யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை...

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என...