முகப்பு இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தர் மலேசியாவில் சடலமாக மீப்பு!
இலங்கைசெய்திசெய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தர் மலேசியாவில் சடலமாக மீப்பு!

பகிரவும்
பகிரவும்
முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தொழில் நிமித்தம் மலேசியாவில் தங்கியிருந்ததாக அறிய முடிகின்றது.
பாலம் ஒன்றிற்கு அருக்காமையில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. மலேசிய காவல்துறையினர் உடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு கணுக்கேணி என்னும் இடத்தை சேர்ந்த வரதராசா ஜெயசீலன் (43 வயது ) என்பவரே இறந்த நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...