முகப்பு இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தர் மலேசியாவில் சடலமாக மீப்பு!
இலங்கைசெய்திசெய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தர் மலேசியாவில் சடலமாக மீப்பு!

பகிரவும்
பகிரவும்
முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தொழில் நிமித்தம் மலேசியாவில் தங்கியிருந்ததாக அறிய முடிகின்றது.
பாலம் ஒன்றிற்கு அருக்காமையில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. மலேசிய காவல்துறையினர் உடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு கணுக்கேணி என்னும் இடத்தை சேர்ந்த வரதராசா ஜெயசீலன் (43 வயது ) என்பவரே இறந்த நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...