முகப்பு இலங்கை ஆசிரியையின் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!
இலங்கைசெய்திசெய்திகள்

ஆசிரியையின் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!

பகிரவும்
பகிரவும்
யாழ்ப்பாபணம் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பித்து வந்த ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாக்கியுள்ளது.
பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு நடைபெற்றுகொண்டிருந்த வேளை குறித்த 53 வயதுடைய ஆசிரியை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கி விழுந்த ஆசிரியையை உடனடியாக வைத்தியாசலையில் அனுமதித்த போதும் மாரடைப்பு காரணமாக ஆசிரியை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பாட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...