முகப்பு அரசியல் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது!

பகிரவும்
பகிரவும்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது – வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியல்

கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (24) மகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அவர் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடி தொடர்பாக இன்னும் இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது-காரணம் இதுதான்!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது – வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பரபரப்பு! பிக்பாஸ்...

யாழில் இருந்து குடியிருப்பிற்கான நிரந்தர ஏற்பாடுகள் கோரி குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணம் !

யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை...

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என...

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது!

வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை தொடர்பான மொத்தமாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த...