முகப்பு அரசியல் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது!

பகிரவும்
பகிரவும்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது – வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியல்

கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (24) மகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அவர் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடி தொடர்பாக இன்னும் இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...