முகப்பு இலங்கை நெல்லியடி வீட்டுக்குள் புகுந்த போலீசார். புதிய காணொளி வெளியானது.
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நெல்லியடி வீட்டுக்குள் புகுந்த போலீசார். புதிய காணொளி வெளியானது.

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் நெல்லியடியில், நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த போலீசார் குற்றவாளியை பிடிப்பதாகக் கூறி வீடுபுகுந்து பெண்கள் மீது காலால் உதைத்து கொடுராமாக தாக்கியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய குற்றவளியை கைது செய்ய போலீசார் வருகை தந்த போதே இச் சம்பவம் நடைபெற்றது.

போலீசார் பெண்களை கலால் உதைவது என்பது முற்று முழுதாக சட்டத்திற்கு புறம்பான செயல்பாடு ஆகும்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது தாம் குற்றவளியை கைது செய்வதற்காக சென்றபோது குற்றவளி அறை ஒன்றினுள் ஒழித்திருந்ததாகவும் அந்த அறை கதவையே தாம் உதைந்து திறக்க முற்பட்டதாகவும், பெண்களை காலால் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனார்.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...