இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பக்கிங்ஹாம் அரண்மனை இதை உறுதிப்படுத்தி, வியாழக்கிழமை மதியம் அவர் மருத்துவமனையில் இருந்து கிளாரன்ஸ் மாளிகைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளது.
மன்னரின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கான இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இப்போதே இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மெனாய் பாலம்’ என்ற மறைமுகப் பெயரிலான இந்த ஏற்பாடுகள், மன்னரின் உடல்நிலை மோசமடைவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், போப் உடல்நலக்குறைவு காரணமாக, இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட அரச அனுகூலங்கள் புதிய சட்டத்தின் கீழ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து,...
மூலம்AdminSeptember 10, 2025நேபாளத்தில் ஜெனரேஷன் Z தலைமையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து நேபாள இராணுவம் தடை...
மூலம்AdminSeptember 10, 2025ஊழல், சமூக ஊடகத் தடைகள், இளைஞர்கள்மீது போலீஸ் கடுமை ஆகியவற்றுக்கு எதிராக ‘Gen Z’ இளைஞர்கள்...
மூலம்AdminSeptember 10, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட