இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பக்கிங்ஹாம் அரண்மனை இதை உறுதிப்படுத்தி, வியாழக்கிழமை மதியம் அவர் மருத்துவமனையில் இருந்து கிளாரன்ஸ் மாளிகைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளது.
மன்னரின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கான இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இப்போதே இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மெனாய் பாலம்’ என்ற மறைமுகப் பெயரிலான இந்த ஏற்பாடுகள், மன்னரின் உடல்நிலை மோசமடைவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், போப் உடல்நலக்குறைவு காரணமாக, இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது இரவு உரையில், ரஷ்யா ஆற்றல் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்துவதை...
மூலம்AdminApril 2, 2025இலங்கையின் மன்னார் பகுதியில் 484 மெகாவாட் (MW) காற்றாலை மற்றும் மின்சார பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்த...
மூலம்AdminApril 1, 2025மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700-ஐத் தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் இராணுவ தலைமையிலான அரசாங்கம் திங்கள்கிழமை...
மூலம்AdminMarch 31, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட