முகப்பு இலங்கை வாள் வெட்டுச் சம்பவம். நடுவீதியில் கிடந்த பெண்ணின் கை!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வாள் வெட்டுச் சம்பவம். நடுவீதியில் கிடந்த பெண்ணின் கை!

பகிரவும்
பகிரவும்

கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஸ்ண வீதியில் இன்று (29) காலை 6.00 அளவில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்  ஒருவர் மீது வாள் வெட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

பெண் ஒருவரின் கை இனந்தெரியாத நபரால் கத்தியால் வெட்டி துண்டிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்தியவர்  கையை வெட்டிவிட்டு தப்பியோடுயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ரஷ்யா ஆற்றல் ஒப்பந்த மீறல்களை அமெரிக்கா மெதுவாக உணருகின்றது – ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது இரவு உரையில், ரஷ்யா ஆற்றல் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்துவதை...

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,700-ஐ தாண்டியது!

மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700-ஐத் தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் இராணுவ தலைமையிலான அரசாங்கம் திங்கள்கிழமை...

மோடியின் இலங்கை பயணம்:- வடமாகாணத்தை கருத்தில் கொள்வாரா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான அரசு பயணம், ஏப்ரல் 4-6, 2025 அன்று நடைபெறவுள்ளது....