முகப்பு உலகம் கனடாவில் தமிழ் பெண் ஒருவர் கொலை – இருவர் கைது!
உலகம்செய்திசெய்திகள்

கனடாவில் தமிழ் பெண் ஒருவர் கொலை – இருவர் கைது!

பகிரவும்
பகிரவும்

கனடாவின் மார்க்ஹாம் நகரில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதலுக்கு இலக்கான வீடு

2018 முதல் ஐந்து முறை தாக்குதலுக்கு இலக்காகியுள்ள சோலஸ் ரோடு பகுதியில், மார்ச் 7ஆம் தேதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

இதில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தனர்.
உடனடியாக அவசர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், 20 வயது நிலாக்ஷி ராகுதாஸ் (மார்க்ஹாம்) உயிரிழந்தார்.

மற்றொரு 26 வயது ஆண் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மீண்டுள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த ஒரு நாய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது.

28 வயது ஏக்வான் முர்ரே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி (Attempted Murder) குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, இது தொடர்ச்சியான தாக்குதல்களுடன் தொடர்புடையதா? மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...

ஸ்டார்லிங்கின் உள்நுழைவு: இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயற்படத் தொடங்கியது

பல கோடி முதலீட்டாளரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க் புதன்கிழமையன்று சமூக ஊடகமான...