முகப்பு இலங்கை முல்லைத்தீவு விசுவமாடு  பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வயலில் பாய்ந்து விபத்து!
இலங்கைசெய்திசெய்திகள்

முல்லைத்தீவு விசுவமாடு  பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வயலில் பாய்ந்து விபத்து!

பகிரவும்
பகிரவும்

முல்லைதீவில்  இருந்து  புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வீதியிலிருந்து விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று மதியம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் மதியம் 2.30 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கு உள்ளான பேருந்து, கோயில் பணிக்காக இயக்கப்பட்ட சிறப்பு போக்குவரத்து சேவையாகும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

விபத்தில் சில பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாலை 3.15 மணியளவில் மீட்பு பணி ஆரம்பிக்கப்பட்டதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்துவந்ததாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கு – இராணுவம் அறிவிப்பு!

நேபாளத்தில் ஜெனரேஷன் Z தலைமையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து நேபாள இராணுவம் தடை...

சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டமையினால் அரசியல் நெருக்கடியில் நேபாளம்!

 ஊழல், சமூக ஊடகத் தடைகள், இளைஞர்கள்மீது போலீஸ் கடுமை ஆகியவற்றுக்கு எதிராக ‘Gen Z’ இளைஞர்கள்...

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...