முகப்பு அரசியல் பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!

பகிரவும்
பகிரவும்

பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள்  கடந்த 8ஆம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உயிரியல் பேராசிரியரும், துணைவேந்தருமான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாதன் அவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பிள்ளையான் அவர்கள் மீது விசாரணைகளை தொடர 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்கும் பிரித்தானியா!

பிரித்தானியாவில் 16 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இராணுவத்தில் சேர அனுமதிக்கப்படுவதும், PAYE வரி கட்டுவதைத் தொடங்குவதும்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்! பிள்ளையான் குழுவிற்கு அரசாங்கம் ஊதியம் வழங்கியது?

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை மேலும் விரிவடையத் தொடங்கியுள்ளது. இப்போது இராணுவ புலனாய்வு அதிகாரியான...

இலங்கை பொருளாதாரத்துக்கு புதிய நீரூற்று: அமெரிக்கா தரப்பில் வரி விலக்கு!

இலங்கை பொருளாதாரத்திற்கு நல்வாழ்வைத் தரக்கூடிய புதிய வர்த்தக வாய்ப்பு அமெரிக்காவிலிருந்து கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி துணை...

இன்றைய இராசி பலன் – 17 ஆடி 2025 (வியாழக்கிழமை)!

இன்று பெரும்பாலான இராசிக்களுக்கும் மனஅமைதி, தொழிலில் முன்னேற்றம், மற்றும் சிறிய சிக்கல்களில் தெளிவான தீர்வு கிடைக்கும்....