முகப்பு அரசியல் பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!

பகிரவும்
பகிரவும்

பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள்  கடந்த 8ஆம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உயிரியல் பேராசிரியரும், துணைவேந்தருமான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாதன் அவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பிள்ளையான் அவர்கள் மீது விசாரணைகளை தொடர 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...