முகப்பு அரசியல் பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!

பகிரவும்
பகிரவும்

பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள்  கடந்த 8ஆம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உயிரியல் பேராசிரியரும், துணைவேந்தருமான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாதன் அவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பிள்ளையான் அவர்கள் மீது விசாரணைகளை தொடர 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து!

 இன்று (14) காலை அக்‌போபுராவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர்...

புதுவருடத்தை முன்னிட்டு மூன்று நாள்களில் ரூ.134 மில்லியன் வருவாய்!

புதுவருட காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் (ஏப்ரல் 11, 12 மற்றும் 13) நாடளாவிய...

இலங்கைத் தலைவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி!

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு (புத்தாண்டு மற்றும் அலுத் அவுருது)...

CEB-இன் அறிவிப்பு: சூரிய மின்சார உரிமையாளர்களுக்குப் புது வேண்டுகோள்!

இலங்கை மின்சார சபை (CEB) இன்று முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சூரிய மின்சார...