முகப்பு இலங்கை தலைக்கவசம் அணிவது தொடர்பில் புதிய அறிவுறுத்தல்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தலைக்கவசம் அணிவது தொடர்பில் புதிய அறிவுறுத்தல்!

பகிரவும்
பகிரவும்

கடந்த நாட்களில் தீவின் பல பகுதிகளில் நிகழ்ந்த திருட்டுகள், மனிதக் கொலைகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக சந்தேகநபர்கள் அவர்களது தலை மற்றும் முகங்களை மூடும் வகையில் தலைக்கவசங்களை அணிந்து குற்றங்கள் செய்துள்ளதாக கவனிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைக்கவசங்களை அணிதல் என்பது பொதுவாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் போதேயே அவசியமானதாகும். இது எப்போதும் ஓட்டுநர் மற்றும் பின்னிலுள்ள பயணியின் பாதுகாப்பிற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருப்பது வசியம்,

ஆனால் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால், அவர் மற்றும் அவரிடமுள்ள பொருட்கள் மற்றும் அவர் கொண்டிருக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் சோதனையிட வேண்டும் என்பது காவல் துறை தலைமை அலுவலகத்தினால் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Police media

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பாம்புடன் ரீல்ஸ் எடுக்க பாம்புக்கு முத்தமிட முயன்ற விவசாயி – நாக்கில் கடித்த பாம்பு…

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தின் ஹைபத்பூர் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை...

சூரிச் ஹோங்கில் தீ விபத்து: 80ஆம் எண் பேருந்து எரிந்து நாசம்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள ஹோங் பகுதியில், மேயர்ஹோஃப் பிளாட்ஸில் கடந்த 2025 ஜூன் 16...

வல்வெட்டித்துறையில் ACTC 🚲வெற்றி முரசு – தவமலர் சுரேந்திரநாதன் தவிசாளராக தேர்வு!

வல்வெட்டித்துறை, 18 ஜூன் –வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின்...

இண்டோனேசியா எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு, மக்கள் வெளியேற்றம்!

இண்டோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லாகி-லகி எரிமலை நேற்று (ஜூன் 17) காலை வலுவான வெடிப்புடன்...