ஜெய்ப்பூர் – ஏப்ரல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டம் ஒன்றை ஆடியுள்ளார். 14 வயதான இவர், வெறும் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வேகமான சதம் அடித்த வீரராக புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த சதத்தில், அவர் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்திருந்தார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
முதல்வர் நிதிஷ் குமார், தொலைபேசியில் நேரடியாக வைபவ்வுடன் பேசிச் சாதனைக்காக பாராட்டுகள் தெரிவித்ததோடு, சமூக ஊடகங்களிலும் வாழ்த்து செய்திகளை வெளியிட்டார். மேலும், 2024ஆம் ஆண்டில் வைபவ் மற்றும் அவரது தந்தையுடன் சந்தித்த நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த பரிசுத் தொகை அறிவிப்பு, பீஹார் மாநிலத்தில் உள்ள பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...
மூலம்AdminOctober 16, 2025இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...
மூலம்AdminOctober 16, 2025கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...
மூலம்AdminOctober 16, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட