அரசாங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரசாங்க ஊழியர்களுக்கான அனர்த்தக் கடன்களை வழங்கும் நடைமுறைகளில் புதிய திருத்தங்களை கொண்டுவரும் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய சுற்றறிக்கை 2025 மே 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசாங்க ஊழியர்கள் பெறக்கூடிய அதிகபட்ச அனர்த்தக் கடன் தொகை ரூ. 2,50,000 இலிருந்து ரூ. 4,00,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், 2025 அரச வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண முதன்மை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ஜெனீவா – மே 10, 2025சுவிஸ் நாடாளுமன்றத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிப்பதை தடுக்கும் வகையில்...
மூலம்AdminMay 10, 2025நீர் கொழும்பு – மே 10, 2025 5ஆம் தர மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வரும்,...
மூலம்AdminMay 10, 2025கொழும்பு – மே 10, 2025 கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவரின் மரணத்துக்குத் தொடர்புடையதாகக் கூறப்படும்...
மூலம்AdminMay 10, 2025இன்றுக்காலை, மாதுறுஓயா நீர்தேக்கத்தில் நடைபெற்ற “பாஸிங் அவுட்” விழாவிற்கான காணொளிக் காட்சியில் பங்கேற்ற இலங்கை விமானப்படையின்...
மூலம்AdminMay 9, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட