முகப்பு உலகம் பிள்ளைகளை அடிப்பதற்கு எதிரான சட்டமூலம் பெரும்பான்மையுடன் வெற்றி
உலகம்செய்திசெய்திகள்

பிள்ளைகளை அடிப்பதற்கு எதிரான சட்டமூலம் பெரும்பான்மையுடன் வெற்றி

பகிரவும்
பகிரவும்

ஜெனீவா – மே 10, 2025
சுவிஸ் நாடாளுமன்றத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்கான மசோதா மீது வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எதிராக எந்தவிதமான உடல் அல்லது உளவியல் வன்முறையையும் பயன்படுத்தக்கூடாது என்பதையே இந்த மசோதா வலியுறுத்துகிறது.

பெரும்பான்மையின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இச்சட்ட மசோதா செனேட் பாராளுமன்றத்துக்கு (மேல் மன்றம்) மேலதிக ஆராய்வுக்காக அனுப்பப்படவுள்ளது.

இது தொடர்பில், சுவிஸ் மக்கள் கட்சி (Swiss People’s Party) மட்டுமே, இது தேவையற்ற முயற்சி எனக் கூறி மசோதாவுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரபல டீச்சர் அம்மா கைது – இளைஞனை தாக்கியதாக குற்றச்சாட்டு!

 நீர் கொழும்பு  – மே 10, 2025 5ஆம் தர மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வரும்,...

அரசாங்க ஊழியர்களுக்கான அனர்த்தக் கடன் தொகை அதிகரிப்பு – மே 1 முதல் நடைமுறைப்படுகிறது!

அரசாங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரசாங்க ஊழியர்களுக்கான அனர்த்தக் கடன்களை வழங்கும்...

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம்: பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு உள்ளாசிரியர் கட்டாய விடுப்புக்கு அனுப்பப்பட்டார் – கல்வி அமைச்சு நடவடிக்கை

கொழும்பு – மே 10, 2025 கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவரின் மரணத்துக்குத் தொடர்புடையதாகக் கூறப்படும்...

ஹெலிகொப்டர் விபத்து: ஆறு பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு!

இன்றுக்காலை, மாதுறுஓயா நீர்தேக்கத்தில் நடைபெற்ற “பாஸிங் அவுட்” விழாவிற்கான காணொளிக் காட்சியில் பங்கேற்ற இலங்கை விமானப்படையின்...