முகப்பு இலங்கை யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் – 03 ஜூன் 2025:
இன்று அதிகாலை யாழ் பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஹயஸ் ரக வாகனம் கடலுக்குள் பாய்ந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம், பொன்னாலை பாலத்தடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் பாலத்தின் பாதுகாப்புசுவரை மோதி கடலுக்குள் வீழ்ந்துள்ளது.

விபத்து நேரத்தில் வாகனத்தில் சாரதி  மட்டுமே இருந்தார். அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது நேரில் வந்த தகவல். எனினும், வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...