முகப்பு அரசியல் இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரம் பெறுகிறது!
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரம் பெறுகிறது!

பகிரவும்
பகிரவும்

ஜூன் 14, 2025 | தமிழ்தீ செய்திகள்

ஈரான், இஸ்ரேலின் அணு மற்றும் இராணுவத் தளங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இன்று அதிகாலை நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளது.

“கடுமையான தண்டனை” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஏருசலேம் மற்றும் தெல்அவீவ் உட்பட பல நகரங்களில் குண்டுவெடிப்புகள் கேட்கப்பட்டன.

இஸ்ரேல் இராணுவம் கூறியதாவது – ஏவுகணைகளில் பெரும்பாலானவை ஐரன் டோம் பாதுகாப்பு முறையால் தடுக்கப்பட்டதாகும். ஆயினும், ஒரு பொதுமகன் உயிரிழந்ததாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நடந்த இஸ்ரேலின் முன்னேற்பாட்டு தாக்குதலில், ஈரானின் IRGC தலைவர்களும், அணு விஞ்ஞானிகளும் உள்பட பலர் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரான் உச்ச சமய தலைவர் காமனெயி கடுமையான பதிலடி தரப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், உலக நாடுகள் இரண்டும் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி, சமாதானம் பக்கமாக நகர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

மஹிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் புதிய வீடு தேடும் படலம் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட அரச அனுகூலங்கள் புதிய சட்டத்தின் கீழ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து,...

நாடு முழுவதும் ஊரடங்கு – இராணுவம் அறிவிப்பு!

நேபாளத்தில் ஜெனரேஷன் Z தலைமையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து நேபாள இராணுவம் தடை...

சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டமையினால் அரசியல் நெருக்கடியில் நேபாளம்!

 ஊழல், சமூக ஊடகத் தடைகள், இளைஞர்கள்மீது போலீஸ் கடுமை ஆகியவற்றுக்கு எதிராக ‘Gen Z’ இளைஞர்கள்...

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...