முகப்பு அரசியல் ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்தைப் பற்றி ஜனாதிபதி பெசஷ்கியான் அறிவித்தது என்ன?
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்தைப் பற்றி ஜனாதிபதி பெசஷ்கியான் அறிவித்தது என்ன?

பகிரவும்
பகிரவும்

தகவல் வெளியீடு: ஈரானின் ஜனாதிபதி அலுவலகம்

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், இஸ்ரேல் ஒப்பந்த விதிமுறைகளை மதித்தால் தான், ஈரானும் அதேபோல நடந்து கொள்வதாக வலியுறுத்தியுள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின்போது,

“செயோனிஸ்ட் ஆட்சி (இஸ்ரேல் அரசு) போர் நிறுத்தத்தை மீறாமல் இருந்தால், ஈரானும் அதனை மீறாது,” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி பெசெஷ்கியான்.

இந்த உரையாடல் தொடர்பான அறிக்கை, ஈரானின் ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மலேசியா-ஈரான் உறவுகள் மற்றும் நிலைபாடுகளும் கவனிக்கப்பட்டுள்ளன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...