முகப்பு அரசியல் உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் ரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் ரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

பகிரவும்
பகிரவும்

BBC-உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவை ஒட்டியுள்ள சுமி நகரில் இடம்பெற்ற ரஷ்யாவின் கடும் தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமியில் உள்ள ஒரு மருத்துவ நிலையத்தில் எதிரியின் டிரோன் (UAV) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் காயமடைந்தோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக பிராந்திய ஆளுநர் ஒலெக் கிரிகோரொவ் தனது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முன்பாக உக்ரைனின் தேசிய அவசர சேவைகள் திணைக்களத்தின்மீதான ரஷ்ய தாக்குதலினால் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலுக்குப் பின் தீப்பிடித்த கட்டிடங்களை அணைக்கும் தீயணைப்பு வீரர்களின் புகைப்படங்களை அவசர சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கு – இராணுவம் அறிவிப்பு!

நேபாளத்தில் ஜெனரேஷன் Z தலைமையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து நேபாள இராணுவம் தடை...

சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டமையினால் அரசியல் நெருக்கடியில் நேபாளம்!

 ஊழல், சமூக ஊடகத் தடைகள், இளைஞர்கள்மீது போலீஸ் கடுமை ஆகியவற்றுக்கு எதிராக ‘Gen Z’ இளைஞர்கள்...

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...