முகப்பு இலங்கை “கிளப் வசந்த” கொலை வழக்கில் சந்தேக நபர் “லோக்கு பட்டி” ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவலில்
இலங்கைசெய்திசெய்திகள்

“கிளப் வசந்த” கொலை வழக்கில் சந்தேக நபர் “லோக்கு பட்டி” ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவலில்

பகிரவும்
பகிரவும்

ஆகஸ்ட் 2

பிரபல தொழிலதிபர் “கிளப் வசந்த” கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவரான “லொ(க்)கு பட்டி” என அறியப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா, நேற்று நுகேகொடா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

90 நாள் தடுப்புக் காவல் முடிவதற்குமுன், அவருக்கு பல்வேறு கும்பல்களிடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதியே முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2025 மே 4ஆம் தேதி பெலருசிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட “லோகு பட்டி”யிடம் தென்மேற்கு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணையின் போது, அவரிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் சொத்துகள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம், சந்தேகநபரைக் ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...