முகப்பு இலங்கை வவுனியாவில் கிணற்றில் இருந்து உயர்தர வகுப்பு மாணவி சடலமாக மீட்பு!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வவுனியாவில் கிணற்றில் இருந்து உயர்தர வகுப்பு மாணவி சடலமாக மீட்பு!

பகிரவும்
பகிரவும்

வவுனியா நகரில் உள்ள VSC தனியார் கல்வி நிலைய வளாகக் கிணற்றிலிருந்து, ஒரு உயர்தர வகுப்பு மாணவி இன்று (11) காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரணமடைந்தவர் வவுனியா கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி பயின்று வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான தகவலைப் பெற்ற வவுனியா காவல்துறையினர், சடலத்தை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய, நீதிமருத்துவப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த துயரச் சம்பவம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...