முகப்பு அரசியல் சுமந்திரனின் கபட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த யாழ் வர்த்தக சங்கம்.
அரசியல்இலங்கைசெய்திகள்பொருளாதாரம்

சுமந்திரனின் கபட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த யாழ் வர்த்தக சங்கம்.

பகிரவும்
பகிரவும்

எதிர்வரும் 18 ஆம் தேதி தன்னிச்சையாக முடிவெடுத்து தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு ஒன்றை திட்டமிட்டு செய்த சுமந்திரன் அவர்களுடைய அறிவிப்பு தொடர்பாக யாழ் வர்த்தக சங்கத்தினுடைய ஏகோபித்த முடிவாக ஆதரவு அளிப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளார்கள்.

அவர்களுடைய கருத்துப்படி சுமந்திரன் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி தன்னுடைய சுயலாபத்துக்காக தமிழ் மக்களை உசுப்பேத்தியும்
தூண்டிவிட்டும் தன்னுடைய அரசியல் லாபத்தை பெறும் நோக்காகவும் பல்வேறுபட்ட ஏமாற்று.வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

பேரினவாதத்துக்கு சார்பான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் தற்போது யாழில் அப்பாவி தமிழ் மக்களுடைய பாரிய செம்மணி புதைகுழி விடயத்தை மூடி மறைப்பதற்காக இவ்வாறு ஒரு திசை திருப்பும் செயற்பாட்டை மேற்கொள்வதாகவும் யாழ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்கள்..

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...