முகப்பு இலங்கை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

பகிரவும்
பகிரவும்

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி ஒண்றினைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கிய 28 வயது மாத்திக்க தக்க இளைஞன் தற்கொலைக்கான காரணம் இது வரை வெளியாகவில்லை. காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயக்கொடி கவிதான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலதிக செய்திகள் விரைவில்……

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...

பிரபாகரனை கரையான் என சாதி வெறி கொண்டு பேசிய தவிசாளர். வெடித்தது போராட்டம். -முல்லைதீவில் சம்பவம்!

முல்லத்தீவு மாவட்டத்திலே சிறந்த முறையில் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளருடைய...