முகப்பு அரசியல் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன – செப்டம்பர் 9 வரை சிறைத் தண்டனை
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன – செப்டம்பர் 9 வரை சிறைத் தண்டனை

பகிரவும்
பகிரவும்

கொழும்பு, ஆகஸ்ட் 29 –
முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்ன அவர்கள் இன்று (29) கொழும்பு மகிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், நீதிமன்றம் அவரை 2025 செப்டம்பர் 9 ஆம் தேதி வரை ரிமாண்ட் சிறையில் வைக்க உத்தரவிட்டது.

அவர் இன்று முதன்முறையாக கொழும்பு உயர் நீதிமன்றத்திலும் ஆஜராகியிருந்தார். அதனைத் தொடர்ந்து, மகிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவு படி காவலில் எடுத்து, ரிமாண்ட் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனுடன், 2025 செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறும் அவருக்கு தனியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த...

செயல்பாடின்றி உள்ள 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை ஒப்புதல்!

கொழும்பு, செப்டம்பர் 4 – நிதி, பொருளாதார நிலைத் திடத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக...