முகப்பு இலங்கை மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடக்குவித்தார்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடக்குவித்தார்!

பகிரவும்
பகிரவும்

மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் தொடக்குவிக்கப்பட்டன.

இப்பணிக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பிரதியமைச்சர்கள் சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம. ஜெகதீஸ்வரன், க. இளங்குமரன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, ஜெ. ரஜீவன், மேலும் பல திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...