முகப்பு அரசியல் ஜே.வி.பி 1988–89 சண்டித்தனங்களை மீண்டும் காட்ட வேண்டாம்” – நாமல் ராஜபக்ஷ!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

ஜே.வி.பி 1988–89 சண்டித்தனங்களை மீண்டும் காட்ட வேண்டாம்” – நாமல் ராஜபக்ஷ!

பகிரவும்
பகிரவும்

“ஜே.வி.பியினர் 1988–1989ஆம் ஆண்டுகளில் செய்த சண்டித்தனங்களை இப்போது மீண்டும் காட்ட முயல வேண்டாம். நாம் 2025 உலகில் வாழ்கிறோம்” என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதையொட்டி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யும் போதே மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“கடந்த கால வன்முறைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதகமாகும். இன்றைய உலகச் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மாறியுள்ளன. அதற்கு ஏற்ப அரசியல் செயல்பாடுகள் இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...