யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து இன்று (30.09.2025) ஒருநாள் அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
தமக்கான ஊதிய உயர்வு, கடந்தகாலங்களில் வழங்கப்பட்ட பின்னர் தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் முன்பாக, பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை பொதுஜன பெரமுனை (SLPP) உள்ளூராட்சி அரசியல்வாதி சம்பத் மணம்பெரி போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியவைக்கப்பட்ட நிலையில்...
மூலம்AdminOctober 4, 2025கடந்த இரண்டு நாட்களாக வலிகாமம் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் உரையாடல் ஆடியோவும் அதனைச் சுற்றியுள்ள ஊகச்...
மூலம்AdminOctober 3, 2025வாஷிங்டன், அக்.03 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க சமாதானத் திட்டத்தை ஹமாஸ்...
மூலம்AdminOctober 3, 2025மேற்கு மாகாணத்திற்குள் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் பயணிகள் டிக்கெட் எடுப்பது இன்று (அக்டோபர் 01)...
மூலம்AdminOctober 1, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட