பணதுறை ஹிரானா பகுதியில் மூன்று கிலோ கிராம் கோகெய்னுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (30) தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ரூ.150 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கைது, வலானை சட்டவிரோதச் செயல்கள் தடுப்பு பிரிவு முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின்போது இடம்பெற்றது.
தற்போது சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் மூலத்தை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...
மூலம்AdminNovember 19, 2025வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...
மூலம்AdminNovember 19, 2025இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...
மூலம்AdminNovember 19, 2025ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...
மூலம்AdminNovember 19, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட