முகப்பு இலங்கை காலி முகத்திடல் கடற்கரையில் நீராடிய இருவரில் ஒருவர் உயிரிழப்பு!
இலங்கைசெய்திசெய்திகள்

காலி முகத்திடல் கடற்கரையில் நீராடிய இருவரில் ஒருவர் உயிரிழப்பு!

பகிரவும்
பகிரவும்

கொழும்பு காலி முகத்திடல் கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

போர்ட் சிட்டி பகுதியில் இருந்த ஒரு படகின் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், அவர்களில் ஒருவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட இந்த இருவரும் மஹரகமாவில் பணியாற்றுவோர் என்பதும் தெரியவந்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...