விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து...
மூலம்AdminSeptember 4, 2025கொழும்பு, செப்டம்பர் 4 – நிதி, பொருளாதார நிலைத் திடத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக செயல்படும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல்...
மூலம்AdminSeptember 4, 2025முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை அருகில் இன்று (04) பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மல்லாவியிலிருந்து முல்லைத்தீவு நீதிமன்றம் நோக்கி, ஒரு கைதிக்கு பிணை எடுக்கச் சென்ற குழுவினர் பயணித்த கார் மீது,...
மூலம்AdminSeptember 4, 2025கொழும்பு – இலங்கை சுங்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த BYD மின்சார வாகனங்கள் 506 ஐ கூடுதல் வங்கி பிணையொன்றை சமர்ப்பித்த பின் விடுவிக்க சுங்கத்தினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் நேற்று (03)...
மூலம்AdminSeptember 4, 2025புகழ் பெற்ற பாதாள உலகத் தலைவரான நடுன் சிந்தக்க, எனப்படும் *‘கரக் கட்டா’*வை நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொல்ல பத்திரிகையாளராக வேடமிட்டு திட்டமிட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேற்கு மாகாண...
மூலம்AdminSeptember 2, 2025மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் தொடக்குவிக்கப்பட்டன. இப்பணிக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில்...
மூலம்AdminSeptember 1, 2025சமூக ஊடகங்களின் தாக்கத்தால் இளைஞர்கள் அதிகரித்து வரும் வன்முறைக் குணங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என காராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் சிறப்பு உளவியல் நிபுணர் வைத்தியகலாநிதி ரூமி ரூபென் எச்சரித்ததார். “இன்றைய சமூகத்தில் பிரச்சினைகளைத்...
மூலம்AdminSeptember 1, 2025யாழ்ப்பாணம்: யாழ். சங்கானை மது வரித்துறையில் பணியாற்றும் மூவர் போதை தடுப்பு பணியக அதிகாரிகள் என பொய்யாகக் கூறி 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் வட மாகாண...
மூலம்AdminAugust 31, 2025இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்ட மண்டினு பத்மசிறி அலியாஸ் ‘கெஹெல்பட்டற பத்மே’ மற்றும் அவரது நெருங்கியவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார...
மூலம்AdminAugust 31, 2025Excepteur sint occaecat cupidatat non proident