செய்திகள்

515 கட்டுரைகள்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து...

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

செயல்பாடின்றி உள்ள 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை ஒப்புதல்!

கொழும்பு, செப்டம்பர் 4 – நிதி, பொருளாதார நிலைத் திடத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக செயல்படும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல்...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

முல்லைத்தீவில் பிணை எடுக்கச் சென்ற குழுவினர் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை அருகில் இன்று (04) பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மல்லாவியிலிருந்து முல்லைத்தீவு நீதிமன்றம் நோக்கி, ஒரு கைதிக்கு பிணை எடுக்கச் சென்ற குழுவினர் பயணித்த கார் மீது,...

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

BYD மின்சார வாகனங்கள் 506 ஐ விடுவிக்க சுங்கத்தினர் சம்மதம்!

கொழும்பு – இலங்கை சுங்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த BYD மின்சார வாகனங்கள் 506 ஐ கூடுதல் வங்கி பிணையொன்றை சமர்ப்பித்த பின் விடுவிக்க சுங்கத்தினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் நேற்று (03)...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

நீதிமன்றத்தில் ‘கரக் கட்டா’வை சுட்டுக் கொல்ல திட்டம் – பத்திரிகையாளராக வேடமிட்டு வந்த சந்தேக நபர் கைது!

புகழ் பெற்ற பாதாள உலகத் தலைவரான நடுன் சிந்தக்க, எனப்படும் *‘கரக் கட்டா’*வை நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொல்ல பத்திரிகையாளராக வேடமிட்டு திட்டமிட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேற்கு மாகாண...

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடக்குவித்தார்!

மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் தொடக்குவிக்கப்பட்டன. இப்பணிக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில்...

சமூகம்செய்திசெய்திகள்

சமூக ஊடக தாக்கம்: இளைஞர்களில் வன்முறை சிந்தனை அதிகரிப்பு – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களின் தாக்கத்தால் இளைஞர்கள் அதிகரித்து வரும் வன்முறைக் குணங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என காராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் சிறப்பு உளவியல் நிபுணர் வைத்தியகலாநிதி ரூமி ரூபென் எச்சரித்ததார். “இன்றைய சமூகத்தில் பிரச்சினைகளைத்...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் 20 லட்சம் ரூபா லஞ்சம் கோரிய மது வரி அதிகாரிகள் மூவர் கைது!

யாழ்ப்பாணம்: யாழ். சங்கானை மது வரித்துறையில் பணியாற்றும் மூவர் போதை தடுப்பு பணியக அதிகாரிகள் என பொய்யாகக் கூறி 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் வட மாகாண...