பொருளாதாரம்

Etiam vitae dapibus rhoncus. Eget etiam aenean nisi montes felis pretium donec veni. Pede vidi condimentum et aenean

99 கட்டுரைகள்
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புறப்பட்டார் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமரும், அவருடன்...

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு ஓட்டல் திட்டம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள், இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஓட்டல் திட்டமான “கிராண்ட் சேரண்டிப் கொழும்பு” திறப்பு விழாவில்...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

பேக்கோ சமனின் மனைவி சஜிகா லக்ஷானியின் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

பேக்கோ சமன் என அழைக்கப்படும் நபரின் மனைவி சஜிகா லக்க்ஷானி பத்தினி மற்றும் அவளுடன் நெருக்கம் கொண்ட நபர்களின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் 13 இனை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

உலகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு விடை சொல்லும் புதிய கண்டுபிடிப்பு — “ஊஹோ!” சாப்பிடக்கூடிய நீர் புட்டி உலகை கவர்கிறது

புவி முழுவதும் பிளாஸ்டிக் கழிவு ஒரு பெரும் சுற்றுச்சூழல் நெருக்கடியாக மாறி வரும் வேளையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் (Skipping Rocks Lab) எனும் இளைஞர் ஆராய்ச்சியாளர் குழு,...

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டாயம் – இன்று முதல் நடைமுறை!

மேற்கு மாகாணத்திற்குள் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் பயணிகள் டிக்கெட் எடுப்பது இன்று (அக்டோபர் 01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேற்கு மாகாண தனியார் பேருந்து போக்குவரத்து அதிகார சபை அறிவித்ததாவது –...

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

எரிபொருள் விலை மாற்றம் – இன்று நள்ளிரவு முதல் அமுல்!

இரவு 12 மணி (நள்ளிரவு) முதல் புதிய விலை அமல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆட்டோ டீசல் – லிட்டருக்கு ரூ. 277 (ரூ. 6 குறைவு)பெட்ரோல் 95...

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

மன்னாரில் பதற்ற நிலை : காற்றாலை கோபுர பொருட்களை எதிர்த்து மக்கள் போராட்டம்!

மன்னார் பகுதியில் இன்று (27) சற்று முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் கலகம் அடக்கும் படையினரின் பாதுகாப்புடன், காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான...

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

மூன்று லோரிகளில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள்!

தங்காலைப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட இரு தனிப்பட்ட சிறப்பு சோதனைச் செயல்பாடுகளில், மூன்று லோரிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூபாய் 200 கோடி பெறுமதியான போதைப்பொருள்களும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார்...