அரசியல்

அரசியல் அளவில்லா கடல்.

153 கட்டுரைகள்
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

நீதிமன்றத்தில் ‘கரக் கட்டா’வை சுட்டுக் கொல்ல திட்டம் – பத்திரிகையாளராக வேடமிட்டு வந்த சந்தேக நபர் கைது!

புகழ் பெற்ற பாதாள உலகத் தலைவரான நடுன் சிந்தக்க, எனப்படும் *‘கரக் கட்டா’*வை நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொல்ல பத்திரிகையாளராக வேடமிட்டு திட்டமிட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேற்கு மாகாண...

அரசியல்இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

அரசியல் பாதுகாப்பு இனி இல்லை! இந்தோனேசியாவில் பிடிபட்ட பத்‌மே!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்ட மண்டினு பத்மசிறி அலியாஸ் ‘கெஹெல்பட்டற பத்‌மே’ மற்றும் அவரது நெருங்கியவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன – செப்டம்பர் 9 வரை சிறைத் தண்டனை

கொழும்பு, ஆகஸ்ட் 29 –முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்ன அவர்கள் இன்று (29) கொழும்பு மகிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், நீதிமன்றம் அவரை 2025 செப்டம்பர் 9 ஆம் தேதி வரை...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

ரணில் விக்கிரமசிங்க ஜாமீனில் விடுதலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசு நிதியில் இருந்து சுமார் ரூ. 16.6 மில்லியன் தொகை முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார். இந்தத் தொகை, பத்து பேர் கொண்ட...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

ரணில் விக்கிரமசிங்க வழக்கு- Zoom மூலம் தொடங்கிய விசாரணை!

கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நிலுபுலி லங்கபுர முன்னிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணை இன்று (26) தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக Zoom தளத்தின் மூலம் ஆரம்பமானது. விக்கிரமசிங்க...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பிரபாகரனை கரையான் என சாதி வெறி கொண்டு பேசிய தவிசாளர். வெடித்தது போராட்டம். -முல்லைதீவில் சம்பவம்!

முல்லத்தீவு மாவட்டத்திலே சிறந்த முறையில் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளருடைய முறையற்ற இடமாற்றத்தினை கண்டித்தும் முல்லைதீவு மாவட்டத்தில் மீனவ மக்களுக்கு எதிராக வன்மமான கருத்துக்களை தெரிவித்த...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விலை: க்ரைமியா ஒப்படைப்பு, நேட்டோவில் சேர்வது இல்லை

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று பிற்பகல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். போர் முடிவடைய, ரஷ்யா வைத்துள்ள...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

முல்லைத்தீவு சம்பவம் அரசியல் பரப்புரை? – அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (18) முழு ஹர்த்தால் நடைபெறவுள்ளது என தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் 32 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த...