சமூகம்

“Dive into the richness of culture with TamilThee’s Culture section. Discover articles on traditions, arts, heritage, festivals, and the vibrant lifestyles that shape communities locally and globally.”

97 கட்டுரைகள்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

முல்லைத்தீவில் பிணை எடுக்கச் சென்ற குழுவினர் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை அருகில் இன்று (04) பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மல்லாவியிலிருந்து முல்லைத்தீவு நீதிமன்றம் நோக்கி, ஒரு கைதிக்கு பிணை எடுக்கச் சென்ற குழுவினர் பயணித்த கார் மீது,...

சமூகம்செய்திசெய்திகள்

சமூக ஊடக தாக்கம்: இளைஞர்களில் வன்முறை சிந்தனை அதிகரிப்பு – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களின் தாக்கத்தால் இளைஞர்கள் அதிகரித்து வரும் வன்முறைக் குணங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என காராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் சிறப்பு உளவியல் நிபுணர் வைத்தியகலாநிதி ரூமி ரூபென் எச்சரித்ததார். “இன்றைய சமூகத்தில் பிரச்சினைகளைத்...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் 20 லட்சம் ரூபா லஞ்சம் கோரிய மது வரி அதிகாரிகள் மூவர் கைது!

யாழ்ப்பாணம்: யாழ். சங்கானை மது வரித்துறையில் பணியாற்றும் மூவர் போதை தடுப்பு பணியக அதிகாரிகள் என பொய்யாகக் கூறி 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் வட மாகாண...

அரசியல்இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

அரசியல் பாதுகாப்பு இனி இல்லை! இந்தோனேசியாவில் பிடிபட்ட பத்‌மே!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்ட மண்டினு பத்மசிறி அலியாஸ் ‘கெஹெல்பட்டற பத்‌மே’ மற்றும் அவரது நெருங்கியவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி ஒண்றினைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கிய 28 வயது மாத்திக்க தக்க இளைஞன் தற்கொலைக்கான காரணம்...

உலகம்சமூகம்செய்திசெய்திகள்

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள் பஜர் தொழுகைக்காக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நடைபெற்றது. நைஜீரியாவின் வடமேற்கு கட்சினா மாநிலத்தில் ஒரு பள்ளிவாசல்...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் விசேட விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும்...