இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த BYD வகை வாகனங்கள் சிலவற்றை வங்கிக் கடன் அடமானம் மற்றும் நிறுவன அடமானத்தின் அடிப்படையில் விடுவிக்குமாறு இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11)...
மூலம்AdminNovember 11, 2025இலங்கை சுங்கத்துறை, 2025 அக்டோபர் 14ஆம் தேதியளவில் மொத்தம் 55,447 கார்கள் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் ரூபா 474.26 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற...
மூலம்AdminNovember 3, 2025கொழும்பு – இலங்கை சுங்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த BYD மின்சார வாகனங்கள் 506 ஐ கூடுதல் வங்கி பிணையொன்றை சமர்ப்பித்த பின் விடுவிக்க சுங்கத்தினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் நேற்று (03)...
மூலம்AdminSeptember 4, 2025இலங்கையில் நடுத்தர வர்க்க மக்களின் வாகனம் கொள்வனவு செய்யும் கனவு எட்டாக்கனியாகவே உள்ளது. வாகனங்களின் விலைகள் உச்சத்தை தொட்டும் இன்னும் விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இலங்கையின் வாகன...
மூலம்AdminJuly 8, 20252025 ஜனவரி மாதம் வாகன இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்....
மூலம்AdminJune 20, 2025இலங்கையில் தற்போது வாகன விற்பனையாளர்கள், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை உயர் நிலையில் இருந்தாலும், புதிய வாகனங்களுக்கான பெரும் தேவை காரணமாக கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் என இலங்கை வாகன...
மூலம்AdminMay 15, 2025வெளிநாட்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகள் வழங்கும் முறையில் கடுமையான மோசடி நடந்துள்ளது என பொது கணக்கு குழு (COPA)...
மூலம்AdminApril 4, 2025Excepteur sint occaecat cupidatat non proident