Colombo

101 கட்டுரைகள்
இலங்கைசெய்திசெய்திகள்

வெலிமடையில் இரட்டைத் துயரம்-உமா ஓயா நதியில் சம்பவம்.

வெலிமட – உமா ஓயாவின் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் துயரமான நிலையில் காணாமல் போயிருந்தனர். மீட்புப் பணிகளின் முடிவில் 10 வயதுடைய சிறுவர்கள் இருவரின் உடல்களும் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். நாடளாவில் தொழிற்பயிற்சி நிலையங்களை மையமாகக் கொண்டு, “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3) கம்பஹா மாகாண உயர்நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நீதிபதி டபிள்யூ. கே. டி....

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

பொறள்ள (Borella) குப்பை மேடு அருகில் துப்பாக்கிச் சூடு!

இன்று (24) மாலை சுமார் 5.45 மணியளவில், பொறள்ள (Borella) குப்பை மேடு அருகில் உள்ள வட்டைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் CID புதிய விசாரணை ஆரம்பம்!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணைத் திணைக்களம், கோட்டை நீதவான் நெலுபுலி லங்கா புர முன்னிலையில் அறிவித்துள்ளது. இச்சம்பவம்...

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மீது பிடி ஆணை!

இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மீது இன்று (ஜூன் 23, 2025) கொழும்பு கூடுதல் நீதிமன்ற நீதிபதி பவித்ரா சஞ்சீவனி பதிராஜா அவர்கள் கைது ஆணையைப் பிறப்பித்துள்ளார்....

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்!

கொழும்பு, ஜூன் 20, 2025 – ஶ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹர்ஷண சூரியப்பெரும அவர்கள் இன்று (20) தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்....

இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

வாகன இறக்குமதி மீளத் தொடக்கம்: ஏற்கனவே 73,400 வாகனங்கள் பதிவு! – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தகவல்

2025 ஜனவரி மாதம் வாகன இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்....